அம்பிகாபதி - அமராவதி காதல் - வியக்க வைக்கும் உண்மை தகவல்கள்

, , , , 1 Comments »
ரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு
முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள்.


இதில் இன்னும் சிலர் காதலுக்கு உதவுவதாக சொல்லி தூது போகிறேன் என்ற பெயரில் காதலித்தவனுக்கு ஆப்பு அடித்து, நண்பர்களின் காதலுக்கு டாடா காட்டியவர்களும் அதிகம். இதை நீ சொல்லக்கூடாது என்று சொல்வது எனக்கு நல்லா கேக்குது மக்கா ! . இன்னும் சிலர் காதல் கடிதம் எழுதுவதற்கு சிந்திக்கிறேன் என்று சொல்லி பக்கத்தில் ஓசி வாங்கிய பேனாவை வாயில் வைத்து கடித்து,கடித்து பேனாக் கொடுத்தவனை கொலைகாரனாக மாற்றியவர்களும்
 
                                                   >>>>>மேலும் வாசிக்க




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

1 Response to "அம்பிகாபதி - அமராவதி காதல் - வியக்க வைக்கும் உண்மை தகவல்கள்"

Mohamed Faaique Says :
August 24, 2010 at 8:48 AM

//ஒரு காலத்தில் காதல் செய்கிறேன் என்று காதல் கடிதம் எழுதுவதற்கு
முயற்சித்து, முயற்சித்து இன்று பலர் கவிஞர்களாகவே மாறிவிட்டார்கள்.///
கவிஞர்களாக மட்டுமே மாறியுள்ளனர்...
காதலர்களாக அல்ல..

Post a Comment