நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில் !!!

, 1 Comments »
வ்வொரு இரவின் நிசப்தத்திலும்

ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்
எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய்
தலை வரை கம்பளியை இழுத்து மூடி
தூக்கத்தை அழைக்கிறேன் என்னை
அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் >>>>


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

1 Response to "நடுஜாமத்தின் அரைகுறை விழிப்பில் !!!"

Ahamed irshad Says :
April 6, 2010 at 12:57 AM

//ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள்//

யம்மா........

Post a Comment